177
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கரும்புத் தோட்டத்தில் மாணவியிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட விவசாயியை ஆட்களை திரட்டி வந்த தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விவசாயி ரமேஷ் தனது நிலத்தில் இரு...

415
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

405
சென்னை திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகம் கட்டும் பணிக்கு மண் தோண்டிய போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மது போதையில் இருந்த இரு சரித்திர பதிவேடு குற்றவ...

394
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில்...

420
சென்னை அயனாவரம் அருகே, கஞ்சா போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடிசைகளுக்கு தீ வைத்து 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலு...

323
சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான...

462
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரை கடத்திச் சென்று பணம், செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளன் விளையைச் சேர்ந்த ஜெய் சிங் சாமுவேல் என்கிற முதியவர் புதிய ப...



BIG STORY